http://www.dinamalar.com/news_detail.asp?id=1089843
குன்னூர்: குன்னூரில் பூத்துள்ள அபூர்வ வகை குறிஞ்சி மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்கின்றன. நீலகிரி குறிஞ்சி மலர்கள் 30
முதல் 60செ.மீ. உயரம் வரை வளர்கிறது. இவற்றில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கின்றன. ...
Sunday, 12 October 2014
Friday, 10 October 2014
உறவுகள் உண்மை தானோ...
http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=76&nid=20166&cat=Album&no=1#.VDfSsPmSwXs
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வனப்பாதை 48வது கொண்டை ஊசி வளைவில் உள்ள தடுப்புச்சுவரில் கடுங்குளிரில் நடுங்கிய ஆறுக்கும் மேற்பட்ட குரங்குகள் தங்களது உறவுகளுடன் அணைத்துக் கொண்டன.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வனப்பாதை 48வது கொண்டை ஊசி வளைவில் உள்ள தடுப்புச்சுவரில் கடுங்குளிரில் நடுங்கிய ஆறுக்கும் மேற்பட்ட குரங்குகள் தங்களது உறவுகளுடன் அணைத்துக் கொண்டன.
Subscribe to:
Comments (Atom)


