http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=76&nid=21431&cat=Album&no=2#.VILeuWfHq00
தென்னை மரத்தில் கொஞ்சி விளையாடும் பச்சைக் கிளிகள். இடம்:ராஜபாளையம்விருதுநகர். #கிளிகள் #தென்னைமரம்...
Saturday, 6 December 2014
கடல் எல்லையை தாண்டும் மீனவர்களுக்கு ., மொபைலில் எச்சரிக்கும் எஸ்.ஓ.ஆர்., சாப்ட்வேர்
http://www.dinamalar.com/news_detail.asp?id=1131873
தூத்துக்குடி: இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லையை தாண்டினால் மீனவர்கள் மொபைல் போனில் எச்சரிக்கை செய்யும் புதிய சாப்ட்வேரை, தூத்துக்குடி இன்ஜினியர் ரெசிங்டன் அறிமுகம் செய்தார். எல்லை தாண்டி மீன் பிடித்து பிற நாட்டு படையினரால் கைது ...
வானம் தொட்டுவிடும் தூரம் தான்: தென்னை மரம் ஏறி சாதிக்கும் பெண்கள்
http://www.dinamalar.com/news_detail.asp?id=1131503
சின்னமனூர்: தென்னை மரங்களில் ஏறி காய் பறிப்பது பராமரிப்பது ஆண்களால் மட்டுமே முடியும் என்ற நிலைமையை தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே...
எம்.எல்.ஏ.க்களுடன் கேன்டீனில் சாப்பிட்ட முதல்வர் ஓ.பி.எஸ்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1131322
சென்னை: எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கான கேன்டீனில் முதல்வர் பன்னீர்செல்வம் மதிய உணவு சாப்பிட்டது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
Subscribe to:
Comments (Atom)



