Wednesday, 14 January 2015

சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம்: வருமானம் 200 கோடியாக உயர்வு

http://www.dinamalar.com/news_detail.asp?id=1161215


சபரிமலை: சபரிமலையில் மகர ஜோதியை கண்டு பக்தர்கள் பரசவத்துடன் சாமி கும்பிட்டு மலை இறங்கினர்.சபரிமலையில் மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. கடந்த டிச.,30-ம் தேதி தொடங்கிய மகரவிளக்கு கால பூஜையின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று ...

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை

temple.dinamalar.com/news_detail.php?id=6061


மனைவியிடம் என்னைச் சந்தேகம் கொண்ட கணவனாக ஆக்கிவிட்டது. அவளுடைய பக்தி விசுவாசத்தில் நான் சந்தேகம் கொள்ளுவதற்குக் காரணமே இல்லை. ‪#‎கணவன்அதிகாரம் ‪#‎சத்தியசோதனை
...

பொங்கல் கொண்டாட்டம்

பொறுமையால் சுகம் பெறலாம்

http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=544
பொய் சொல்லக்கூடாது. புறம் பேசக் கூடாது. முகஸ்துதி யாக பாராட்டக்கூடாது. எல்லா தெய்வங்களும் ஒன்றே என்பதை உணர்ந்து ஒரு தெய்வம் இருப்பது நிஜம்...‪#‎ஆன்மிகசிந்தனைகள் ‪#‎பாரதியார் ...

பொங்கல் ஸ்பெஷல்!

சபரிமலையில் மகரவிளக்கு நேரடி ஒளிபரப்பு

Tuesday, 13 January 2015

திருச்செந்தூர் முருகன் கோயில் நடை திறப்பில் மாற்றம்!


தூத்துக்குடி: பொங்கல் அன்று திருச்செந்தூர் முருகன் கோயில் நடை திறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முருகனின் இரண்டாம் படை ...