http://cinema.dinamalar.com/tamil-news/22351/cinema/Kollywood/Tamil-movie-about-vovinam.htm
கராத்தே குங்பூ ஜூடோ சண்டை கலையின் கலவையாக இருப்பது
ஓவினாம் தற்காப்பு கலை. இந்த கலையை மையமாக வைத்து கலைவேந்தன் என்ற படம் தயாராகி
வருகிறது. இந்த கலையை
Friday, 26 September 2014
லட்சுமிமேனனுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீதிவ்யா!
http://cinema.dinamalar.com/tamil-news/22336/cinema/Kollywood/Sridivya-gave-shock-to-Lakshmi-menon.htm
ராசியான நடிகை என்ற அடையாளத்துடன் கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் லட்சுமிமேனன் குறிப்பிடத்தக்கவர். ஆரம்பத்தில் வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் நடித்தவர் பின்னர்...#ஸ்ரீதிவ்யா
ராசியான நடிகை என்ற அடையாளத்துடன் கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் லட்சுமிமேனன் குறிப்பிடத்தக்கவர். ஆரம்பத்தில் வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் நடித்தவர் பின்னர்...#ஸ்ரீதிவ்யா
தடைகளையும் அவமானங்களையும் சந்தித்தேன்: கபிலன் வைரமுத்து
http://cinema.dinamalar.com/tamil-news/22358/cinema/Kollywood/I-met-Barriers-and-humiliation-says-kabilan-Vairamuthu.htm
இசைஞானி இளையராஜாவின் மகன்களில் இளைய மகன் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பில் பெரிய இடத்தை பிடித்தார். மூத்த மகன் கார்த்திக் ராஜாவால் எதிர்பார்த்த அளவில் வளர...#கபிலன்
இசைஞானி இளையராஜாவின் மகன்களில் இளைய மகன் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பில் பெரிய இடத்தை பிடித்தார். மூத்த மகன் கார்த்திக் ராஜாவால் எதிர்பார்த்த அளவில் வளர...#கபிலன்
ஆறுகள் இணைப்பு :ஐகோர்ட் உத்தரவு
http://www.dinamalar.com/news_detail.asp?id=1079285
சென்னை:தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டப் பணிகளை விரைவில் முடிக்கக் கோரிய மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும்; தவறினால் பொதுப்பணித் துறை செயலர் ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது....
சென்னை:தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டப் பணிகளை விரைவில் முடிக்கக் கோரிய மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும்; தவறினால் பொதுப்பணித் துறை செயலர் ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது....
முழு கொள்ளளவை எட்டியது ஆழியாறு அணை
http://www.dinamalar.com/news_detail.asp?id=1079740
பொள்ளாச்சி: அழியாறு அணை முழு கொள்ளலவான 120 அடியை
எட்டியது. அணைக்கு வரும் 5000 கன அடிநீர் 11 மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது.இதனையடுத்து
கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
பாரம்பரியமும் படையலும்!
http://www.dinamalar.com/E-malar.asp?ncat=391&showfrom=09%2F26%2F14#top
1975ல என்னோட தாத்தா வியாபார விஷயமா உஸ்பெகிஸ்தான்
போயிருந்தார். அங்கே அவர் பிரியாணி சாப்பிட்ட இடத்துல ஒருத்தரோட கைப்பக்குவம் பிடிச்சுப்போச்சு.யான் பெற்ற இன்பத்தை என் மக்களும் பெறட்டும்னு நினைச்ச என் தாத்தா அந்த கைபக்குவ மனிதரையும் தன்னோட......
1975ல என்னோட தாத்தா வியாபார விஷயமா உஸ்பெகிஸ்தான்
போயிருந்தார். அங்கே அவர் பிரியாணி சாப்பிட்ட இடத்துல ஒருத்தரோட கைப்பக்குவம் பிடிச்சுப்போச்சு.யான் பெற்ற இன்பத்தை என் மக்களும் பெறட்டும்னு நினைச்ச என் தாத்தா அந்த கைபக்குவ மனிதரையும் தன்னோட......
Subscribe to:
Comments (Atom)





