Wednesday, 12 November 2014

குரல் ஓட்டெடுப்பில் பட்நாவிஸ் அரசு வெற்றி; சட்டவிரோத சபாநாயகர்: காங். - சிவசேனா கொதிப்பு

http://www.dinamalar.com/news_detail.asp?id=1113318

மும்பை: மகாராஷ்ட்டிர அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றது. முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் இன்று சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபித்தார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட சபாநாயகர் ஹரிபாவ் பக்தே குரல் ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

#devendra #wins #assembly...

No comments: