Thursday, 13 November 2014

தமிழக மீனவர்களை விடுவிக்க ராஜபக் ஷே சம்மதம்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1113485
புதுடில்லி : இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கும் மன்னிப்பு வழங்கவும் எந்தவிதமான நிபந்தனையும் இன்றி இரண்டு மூன்று நாட்களுக்குள் அவர்களை விடுவிக்கவும் அதிபர் ராஜபக் ஷே சம்மதம் தெரிவித்து உள்ளார்.

#rajappaksa #tamil #fishman

No comments: