http://www.dinamalar.com/news_detail.asp?id=1113485
புதுடில்லி : இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கும் மன்னிப்பு வழங்கவும் எந்தவிதமான நிபந்தனையும் இன்றி இரண்டு மூன்று நாட்களுக்குள் அவர்களை விடுவிக்கவும் அதிபர் ராஜபக் ஷே சம்மதம் தெரிவித்து உள்ளார்.
#rajappaksa #tamil #fishman
புதுடில்லி : இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கும் மன்னிப்பு வழங்கவும் எந்தவிதமான நிபந்தனையும் இன்றி இரண்டு மூன்று நாட்களுக்குள் அவர்களை விடுவிக்கவும் அதிபர் ராஜபக் ஷே சம்மதம் தெரிவித்து உள்ளார்.
#rajappaksa #tamil #fishman

No comments:
Post a Comment