http://www.dinamalar.com/news_detail.asp?id=1150003
ஜெனீவா:
கொடிய நோயான எபோலா நோய்
பாதிக்கப்பட்டதால் மேற்கு ஆப்ரிக்க நாடுகளில்
இறந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்து 842 பேர் என அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும்
எபோலா நோய் தாக்குதல் இன்னும்
குறைந்தபாடில்லை.

No comments:
Post a Comment