http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=865&nid=21902&cat=Album#.VJ7WncL-8
நினைவஞ்சலி...:
வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் சுனாமி, 10ம் ஆண்டு நினைவு தினத்தில், பள்ளி மாணவ, மாணவிகள், கிராம மக்கள் ஊர்வலமாக வந்து, கடல் அன்னைக்கு பாலாபிஷேகம் செய்து அஞ்சலி செலுத்தினர்.
வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் சுனாமி, 10ம் ஆண்டு நினைவு தினத்தில், பள்ளி மாணவ, மாணவிகள், கிராம மக்கள் ஊர்வலமாக வந்து, கடல் அன்னைக்கு பாலாபிஷேகம் செய்து அஞ்சலி செலுத்தினர்.
பயிற்சி!:
ஈரோடு மாவட்டம், சென்னிமலையில், ஜாம்பியா நாட்டினர், கைத்தறிகளை எவ்வாறு பொறுத்துவது என பயிற்சி எடுத்தனர்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலையில், ஜாம்பியா நாட்டினர், கைத்தறிகளை எவ்வாறு பொறுத்துவது என பயிற்சி எடுத்தனர்.
இரண்டாவது சீசன்:
ஏற்காடு இரண்டாவது சீசன் மலர் கண்காட்சியை முன்னிட்டு, ஏற்காடு அண்ணா பூங்காவில் நடந்த மலர் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த மலர்களால் அலங்கரிக்கப்பட்டிந்த யானை சிலையை பார்வையாளர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
ஏற்காடு இரண்டாவது சீசன் மலர் கண்காட்சியை முன்னிட்டு, ஏற்காடு அண்ணா பூங்காவில் நடந்த மலர் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த மலர்களால் அலங்கரிக்கப்பட்டிந்த யானை சிலையை பார்வையாளர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
தாலாட்டு பாட வா...:
வால்பாறையில் பருவமழை ஓய்வெடுக்கும் நிலையில், அதிகாலை நேரத்தில் நிலவும் பனிமூட்டம். இடம்: சோலையாறு நகர்.
வால்பாறையில் பருவமழை ஓய்வெடுக்கும் நிலையில், அதிகாலை நேரத்தில் நிலவும் பனிமூட்டம். இடம்: சோலையாறு நகர்.
கண்களை கவரும் மலர்கள்:
மழையால் நிரம்பிய கண்மாயில் கண்களை கவரும் வகையில் வளர்ந்துள்ள தாமரைப் பூக்கள் .இடம்: திருக்கோஷ்டியூர் கக்காட்டூர் இருப்புக்குளம்,சிவகங்கை.
மழையால் நிரம்பிய கண்மாயில் கண்களை கவரும் வகையில் வளர்ந்துள்ள தாமரைப் பூக்கள் .இடம்: திருக்கோஷ்டியூர் கக்காட்டூர் இருப்புக்குளம்,சிவகங்கை.
கண்களுக்கும் குளிர்ச்சி:
விருதுநகர் அருகே வடமலைக்குறிச்சி செல்லும் ரோட்டில் வளர்ந்துள்ள மரங்களால் அப்பகுதி குளிர்ச்சியாக உள்ளது.
விருதுநகர் அருகே வடமலைக்குறிச்சி செல்லும் ரோட்டில் வளர்ந்துள்ள மரங்களால் அப்பகுதி குளிர்ச்சியாக உள்ளது.
கூட்டணி!:
பூத்துக் குலுங்கும் துவரை செடியுடன் 'கூட்டணி' அமைத்து தேனை உறிஞ்சுகிறதோ இந்த வண்டுஇடம்: பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி.
பூத்துக் குலுங்கும் துவரை செடியுடன் 'கூட்டணி' அமைத்து தேனை உறிஞ்சுகிறதோ இந்த வண்டுஇடம்: பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி.









No comments:
Post a Comment