http://www.dinamalar.com/news_detail.asp?id=1094857
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலடைக்கப்பட்ட ஜெ. இன்று ஜாமினில் விடுதலை ஆனார். கோர்ட் உத்தரவு அளித்தபின்னர் அவர் முறைப்படி பரப்பர அக்ரஹார சிறையில இருந்து மதியம் 3 மணி 16
நிமிட நேரத்தில் வெளியேறினார். இவர் சிறை வளாகத்தில இருந்து கார் மூலம் 15
கி.மீட்டர் தொலைவில் உள்ள எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு செல்கிறார்.

No comments:
Post a Comment