Saturday, 18 October 2014

சிறையில் இருந்து வெளியேறினார் ஜெ.: கார் மூலம் விமான நிலையம் புறப்பட்டார்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1094857
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலடைக்கப்பட்ட ஜெ. இன்று ஜாமினில் விடுதலை ஆனார். கோர்ட் உத்தரவு அளித்தபின்னர் அவர் முறைப்படி பரப்பர அக்ரஹார சிறையில இருந்த மதியம் 3 மணி 16 நிமிட நேரத்தில் வெளியேறினார். இவர் சிறை வளாகத்தில இருந்து கார் மூலம் 15 கி.மீட்டர் தொலைவில் உள்ள எச்..எல். விமான நிலையத்திற்கு செல்கிறார்.

No comments: