Friday, 10 October 2014

காந்தியத் தாயத்து

http://books.dinamalar.com/details.asp?id=22751

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டிமன்ற இலக்கியமன்ற மேடைகளில் தனித்தன்மையுடன் சொற்பொழிவு ஆற்றி வருகிறார் இப்புத்தகத்தின் ஆசிரியர். தேச தந்தை மகாத்மா காந்தி பற்றி லட்சக்கணக்காண புத்தகங்கள் உலகெங்கும் பதிப்பிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன. இப்புத்தகத்தில் மொத்தம் 31 கட்டுரைகள்.....

No comments: