http://www.dinamalar.com/news_detail.asp?id=1091171
லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.க்கள் 2019ம் ஆண்டு வரை மூன்று கிராமங்களை தத்தெடுத்து தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் தன்னிறைவு பெறச் செய்யும் பிரதமர் மோடியின் திட்டத்துக்கு தமிழகத்தில் கட்சிகளைக் கடந்து வரவேற்பு கிடைத்துள்ளது.
லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.க்கள் 2019ம் ஆண்டு வரை மூன்று கிராமங்களை தத்தெடுத்து தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் தன்னிறைவு பெறச் செய்யும் பிரதமர் மோடியின் திட்டத்துக்கு தமிழகத்தில் கட்சிகளைக் கடந்து வரவேற்பு கிடைத்துள்ளது.

No comments:
Post a Comment