Monday, 13 October 2014

ஆவணங்களை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு: மவுலிவாக்கம் விபத்து வழக்கில் திருப்பம்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1091094


சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் 61 பேரை பலி கொண்ட அடுக்குமாடி கட்டட விபத்து குறித்த விசாரணையை சி.பி..க்கு மாற்ற வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் விபத்து குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது....

No comments: