Tuesday, 23 September 2014

புரட்டாசி மாதம் எதிரொலி காய்கறி விற்பனை உயர்வு

http://business.dinamalar.com/news_details.asp?News_id=31369&cat=1

சேலம் :புரட்டாசி மாதம் எதிரொலியாக தமிழக உழவர் சந்தைகளில் காய்கறிகள் விற்பனை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அசைவ உணவு வகைகளின் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் காய்கறி விற்பனை 3120 டன்னாக அதிகரித்துள்ளது......

No comments: